.

Monday, June 18, 2007

சகோதரியின் மகளை ரூ.60,000க்கு விற்றவர்.

சொந்த சகோதரியின் மகளை ரூ.60,000க்கு விற்ற தாய்மாமன் ஒருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சஹாரன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பாக்பாத் மாவட்ட மாஉ கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


16 வயதான அப்பெண்ணை தேடிவருகின்றனர்

மேலும் படிக்க.. பி.டி.ஐ

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...