கடந்த எட்டு நாட்களாக தொடர்ந்து வந்த குஜ்ஜர் போராட்டம் இன்று ஒரு முடிவுக்கு வந்தது. இராஜஸ்தான் அரசு இன்று நடந்த பேச்சு வார்த்தையில் அவர்களுக்கு ST ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று பேரடங்கிய குழு ஒன்று ஆராய்ந்து மூன்று மாதங்களில் தன் அறிக்கையை வெளியிடும் என்று வாக்களித்திருக்கிறது.
DNA - India - Gujjar-Raje talks successful; agitation called off - Daily News & Analysis
Monday, June 4, 2007
ச: இராஜஸ்தானில் பேச்சு வார்த்தைகளில் வெற்றி: போராட்டம் கைவிடப்படுகிறது
Posted by
மணியன்
at
7:49 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment