இராஜஸ்தானின் குஜ்ஜார் இன மக்களின் சாலை மறிப்பு மற்றும் கடையடைப்பு போராட்டத்தால் தலைநகர் தில்லியின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. இதனிடையே அவர்களின் தலைவர் அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் இப்பிரச்சினைக்கு முடிவு காண பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
முழு விவரம்..NDTV.com: Gujjar bandh hits normal life in Delhi
Monday, June 4, 2007
ச:தில்லி பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
Labels:
இந்தியா,
முழுஅடைப்பு
Posted by
மணியன்
at
7:18 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment