.

Saturday, July 7, 2007

இந்தியா ஆயுதப்போட்டியில் இறங்காது:பிரதமர்

பாதுகாப்புத்துறை ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவன (DRDO) விருதுகளை பாதுகாப்பு விஞ்ஞானிகளுக்கும் நிலையங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சியின் பின்னர் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா உலக நாடுகள சமூகத்தில்் ஒரு பொறுப்புள்ள உறுப்பினர் என்றும் நிலையான விதிகளை மதிக்கும் உலக அமைப்பு அமைவதில் பங்கேற்போம் என்றும் கூறினார். நமது அண்டை நாடுகளுடன் அமைதியும் வளமையும் கொண்ட சூழலை நமது பாதுகாப்பிற்கான முக்கிய அடிப்படையாகக் கருதுகிறோம் அவர்களுடன் போட்டிபோட்டு ஆயுதங்களை அதிகரிக்க மாட்டோம் எனவும் அவர் கூறினார்.

The அவரது முழுமையான பேச்சிற்கு....Hindu News Update Service

1 comment:

Anonymous said...

No point in going for these kinds of stuff. Let's get something done for poor masses.

-o❢o-

b r e a k i n g   n e w s...