.

Monday, July 16, 2007

குஜராத்: போலி என்கவுண்ட்டர் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை

குஜராத்தில், தனக்கு வேண்டாதவர்களாகப் பார்த்து சுட்டுத்தள்ளிய போலி என்கவுண்ட்டர் (தமிழ்ச்சொல் சொல்லுங்க..) வழக்கில் 13 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம்.

இந்த வழக்கை விசாரித்து வந்த குஜராத் மாநில புலனாய்வு அதிகாரிகள் இதனை இன்று பதிவு செய்துள்ளனர். விசாரணை என்ற நிலையில் இருந்த இவ்வழக்கு இதன் மூலம் சற்றே முன்நகர்ந்துள்ளது

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...