.

Monday, July 16, 2007

இடஒதுக்கீடு: இடைக்காலத் தடையை நீக்க நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை

உயர்கல்வி நிறுவனக்களில் 27% இடஒதுக்கீடு வழங்குவதை நிறுத்திவைத்த இடைக்கால தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு மனு கொடுத்துள்ளது. தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்து நாளை விவாதங்களை கேட்க முடிவெடுத்துள்ளது.

Centre approaches SC for vacating quota stay -Education-Services-News By Industry-News-The Economic Times

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...