லண்டனின் க்ளாஸ்கோ விமான நிலையத்தில் எரியும் காரை கொண்டு நுழைவாயிலை தகர்த்து இடித்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டனர்.
இரன்டு கார் நிறைய வெடுகுண்டுகள் இருந்ததை நேற்று கண்டுபிடித்து உயிர்சேதத்தைத் தடுத்ததன் தொடர்ச்சியாக இன்று இந்த தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
மேலும் குண்டுவெடிப்புகள் நிகழலாம் என்று கணிக்கப்படுவதால் நாடெங்கும் தீவிரவாத தயார் நிலையை 'அதி உயர் நெருக்கடிநிலை' என்று பிரகடனம் செய்துள்ளார்கள். இரகசியமாக தகவல் தெரிவிக்க விரும்புவோர், 0800789321 என்னும் எண்ணில் துப்புகளைப் பகிரலாம்.
BBC NEWS | UK | UK terror threat now 'critical'
Sunday, July 1, 2007
UK terror threat now 'critical'
Labels:
உலகம்,
தீவிரவாதம்
Posted by
Boston Bala
at
5:35 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment