.

Friday, August 3, 2007

கரடி வாயில் கட்டி - இந்திய மருத்துவர்கள் அகற்றினர்


மத்தியப்பிரதேசத்தின் வனவிஹார் தேசிய பூங்காவில் உள்ள கரடியின் வாயில் கட்டி ஒன்று இருந்தது. போபாலில் உள்ள பல் ஆஸ்பத்திரியில் அதற்கு நேற்று ஆபரேஷன் செய்து கட்டி அகற்றப்பட்டது. மயங்கிய நிலையில் கிடக்கும் கரடியை சுற்றி நிற்கின்றனர் டாக்டர்கள்.

நன்றி : "தமிழ் முரசு"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...