.

Friday, August 3, 2007

வரதட்சணை வழக்கில் சிக்கிய அர்ஜூன் சிங் ஒரு பொய்யர்

லக்னோ, ஆக. 3-
பேரனின் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அர்ஜூன்சிங், அதைப்பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என கூறியிருப்பது அப்பட்டமான பொய் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...