.

Friday, August 10, 2007

கோவையில் கைகுண்டு வெடித்து எட்டு பேர் காயம்

கோவையின் அருகே குருதம்பாளயத்தில் மத்திய ரிசர்வ் காவல்படையினரின் பயிற்சியின் போது கைகுண்டு (Grenade) வெடித்து எட்டு மத்திய ரிசர்வ் காவல்படையினர் காயமடைந்தனர். புதிய காவலர்கள் பயிற்சி எடுக்கும்போது காலை 10 மணிக்கு தற்செயலாக இவ்விபத்து நடந்ததாக காவல்துறை கூறுகிறது. காயமடைந்தவர்களில் இருவர் பலத்தக் காயங்களுக்குக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Eight CRPF men injured in grenade explosion-India-The Times of India

1 comment:

வவ்வால் said...

அது கை எறி குண்டு , அதை கை குண்டு என்று தவறாக சொன்னதால் அதன் ஃப்யுஸ் பிடுஙிய பின்னும் கையிலேயெ வைத்து கொண்டு இருந்தார்களோ என்னவோ! :-))

-o❢o-

b r e a k i n g   n e w s...