உச்சநீதிமன்றத்தில் இன்று சேது சமுத்திரம் திட்டத்தில் ராம் சேது எனப்படும் மணற்பரப்பை பாதிக்காமல்
அகழ்வுப் பணி தொடரலாம் என்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தடை செப்.14வரை இருக்கும். முழுவிவரம் இன்னும் கிடைக்கவில்லை என்கிறது இந்த ரீடிஃப் செய்தி
Friday, August 31, 2007
சேதுசமுத்திரம் திட்டத்திற்கு இடைக்கால தடை
Labels:
*சற்றுமுன்,
தமிழ்நாடு,
தீர்ப்பு,
நீதிமன்றம்,
போக்குவரத்து
Posted by
மணியன்
at
6:55 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment