சென்னை விமான நிலையதில் இருந்து ஃப்ரான்ஸ் நாட்டின் விமானம் (ஏஎப்201) 266 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்டது அதில் குடியுறிமை சான்றிதழ் பெறாமலேயே இருவர் பயணம் செய்வதாக ஃப்ரான்ஸ் தலைமை கட்டுபாட்டு அதிகாரிக்கு தகவல் தரப்பட்டது.இதன் அடிப்படையில் ஃப்ரான்ஸ் விமான நிலைய பாதுக்கப்பு அதிகாரிகள் அவ்விமானத்தை முற்றுக்கையிட்டு இருவரையும் கைது செய்து சென்னைக்கு திருப்பி அனுப்பபட்டனர்.
அவர்களிடம் சென்னை விமான நிலைய பாதுக்காப்பு அதிகாரிகள் துருவிதுருவி விசாரரித்து வருகின்றனர்.
தமிழ் சுடர்
Saturday, March 24, 2007
சற்று முன்: திருட்டுத்தனமாக லண்டன் பறந்த 2பேர் கைது!
Posted by
Adirai Media
at
10:12 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment