.

Saturday, March 24, 2007

சற்றுமுன்:ஜம்முகாஷ்மீரில் மதக் கலவரங்களால் ஊரடங்கு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூன்ச் மாவட்ட மெந்தர் என்ற எல்லையோர நகரில் இட ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து மாவட்ட நிர்வாகம் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேல் விவரங்களுக்கு..

1 comment:

Adirai Media said...

இரு நாடுகளும் பேச்சுவார்தை செய்து இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...