நேற்றைய உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா ஸ்ரீலங்காவிடம் படுதோல்வி அடைந்ததை அடுத்து புனே கிரிக்கெட் இரசிகர்கள் வேகப் பந்து வீச்சாளரான சகீர் கானிற்குச் சொந்தமான ZK's என்ற உணவகம் மீது கல்லெறிந்து கண்ணாடி முகப்பினை உடைத்தனர் என புனே காவல்துறை கூறியது. ஆனால் அவரது உடன்பிறப்பான அனிஷ் கான் இதை மறுத்துள்ளார்.
இது பற்றி மேலும்..
தவிர மகேந்திரசிங் தோனி முக்கிய ஆட்டங்களில் பூஜ்யம் அடித்ததை ஒட்டி அவரது வீட்டிற்கும் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டிற்கும் பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளது. இதேபோல ஜலந்தரில் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வீட்டிற்கும் மும்பை புறநகர் பாந்த்ராவில் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் வீட்டிற்கும் பாதுகாப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இதுபற்றி..
Saturday, March 24, 2007
சற்றுமுன்: சாகீர்கானுக்கு சொந்தமான ஓட்டல் மீது கல்லெறி
Labels:
இந்தியா,
கிரிக்கெட்
Posted by
மணியன்
at
4:18 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment