பெர்சியன் கல்ஃபில் ரோந்து செய்துகொண்டிருந்த 15 பிரிட்டிஷ் கடற்படை வீரர்களை இரானிய காவலர்கள் துப்பாக்கிமுனையில் பிடித்துச் சென்றனர். இரானிற்கு எதிரான பொருளாதார தடை பற்றி ஐ.நா பாதுகாப்பு சபை விவாதிக்க இருக்கும் இந்த நேரத்தில் இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்....
Saturday, March 24, 2007
சற்றுமுன்:இரான் பிரிட்டிஷ் கடற்படைவீரர்களை பிடித்தது
Labels:
உலகம்
Posted by
மணியன்
at
3:40 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment