.

Monday, March 5, 2007

முல்லைப் பெரியார் நா.மன்றத்தில் விவாதிக்க வேண்டும் - மு.க

நடுவராணயத் தீர்ப்பு வந்தபிறகும் காவிரி நதிநீர் பங்கீடு நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூடுமானால் முல்லைப் பெரியார் அணை விவகாரமும் விவாதிக்கப் படக் கூடியதே என தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியிருக்கிறார். அவரது முரசொலி கட்டுரையை மேற்கோள் காட்டும் The Hindu செய்தி.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...