ஜார்கண்ட் முக்திமோர்ச்சாவைச் சேர்ந்த எம்பி சுனில் மஹதோ நேற்று நக்ஸலைட்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இன்று மாநிலம் தழுவிய கடையடைப்பு நடக்கிறது. இக்கொலைக்குக் கண்டனம் தெரிவித்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்மந்திரி மது கோடா உடனடியாக இதுபற்றி சிபிஐ குற்ற ஆய்வுக்கு உத்திரவிட்டார்.
ஜம்ஷெட்பூரில் கால்பந்து விலையாட்டுப் பார்த்துக் கொண்டிருந்தபோது நேற்று மாலை அவர் சுடப்பட்டார்.
மேலும்....
Monday, March 5, 2007
ஜார்கண்ட் எம்பி சுட்டுக் கொலை சிபிஐ சிசாரணை
Posted by
மணியன்
at
1:11 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment