.

Monday, March 5, 2007

கிராமங்களில், டாக்டர்கள் பணிபுரிய புதிய சட்டம்: அன்புமணி

மத்திய மந்திரி அன்புமணி மயிலாடுதுறையில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

கடந்த 1 வருடமாக செயல்படுத்தபட்டு வரும் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் சிறப்பாக பயன டைந்து வருகிறது. இதன் மூலம் குழந்தைகளின் இறப்புவிகிதம் குறைந்து உள்ளது.

மருத்துவ கல்லூரி படிப்பு முடித்தவர்கள் கிராம சுகாதார நிலையங்களில் 1 ஆண்டு கட்டாயமாக பணியாற்றிய பின்னர் மேற்படிப்பையோ அல்லது பணி நியமனமோ செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறை படுத்தப்படும்.



மாலை மலர்

2 comments:

வெட்டிப்பயல் said...

நல்ல திட்டம்...

சிவபாலன் said...

பாலாஜி

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

-o❢o-

b r e a k i n g   n e w s...