நூறு டாலர் கணினிதிட்டத்தில் சேர மறுத்த இந்திய அரசு, பத்து டாலருக்குள் மடிக் கணினி தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அரசுத்துறை நிறுவனமான செமிகண்டக்டர் கொம்ப்ளெக்ஸ் இந்த திட்டத்தில் தீவிர ஆர்வம் காட்டுகிறது. வேலூர் தொழிற்நுட்பக் கல்லூரி (VIT) யின் இறுதியாண்டு மாணவரின் வரைவு மற்றும் பெங்களூரூ இந்திய விஞ்ஞானகழக (IISc) ஆய்வாளர் ஒருவரின் வரைவினையும் அடிப்படையாகக் கொண்டு தீட்டப்படும் இந்த திட்டத்தில் தற்போதைய விலை $47 வருகிறது. ஆனால் ஒரு மிலியன் மடிக்கணினிகள் தயாரிக்கும்போது இது விலை குறையும் என மனிதவள அமைச்சு கருதுகிறது.
HRD hopes to make $10 laptops a reality-The Times of India
Friday, May 4, 2007
ரூ.450க்கு மடிகணினி: இந்திய மனிதவள அமைச்சு திட்டம்
Labels:
இந்தியா,
கல்வி,
தொழில்நுட்பம்
Posted by
மணியன்
at
6:16 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment