.

Friday, May 4, 2007

ச:தமிழக வாலிபர் ஈராக் குண்டு வெடிப்பில் மரணம்

திருச்சியை அடுத்த வரகநேரியைச் சார்ந்த 23 வயது நிரம்பிய இளைஞர் கணேசன் ஈராக்கில் சமையல் வேலை செய்துவந்தார். நேற்று நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி இவர் இறந்துவிட்டதாக இவரது குடும்பத்தார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கணேசனின் பெற்றோர் நேற்று இரவு 9.30 அளவில் அவருடன் தொலைபேசியதாகவும் பின்னர் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கணேசனின் உடலை இந்தியா கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Youth dies in bomb blast in Iraq

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...