இந்திய பூப்பந்து விளையாட்டு குழுவிற்கும் பூப்பந்து வீரர்களுக்கும் இடையே தேசிய பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பற்றி எழுந்துள்ள வேறுபாட்டில் தனது நிலையை விளக்கி பயிற்சியாளரும் முன்னாள் அனைத்து இங்கிலாந்து சாம்பியனுமான கோபிசந்த் பயிற்சிக்கூடங்கள் ஒருவரது ஆட்டதிறமையை மேம்படுத்துவதற்கே என்றும் தொடர்ந்து இடைவெளியின்றி ஆடிவரும் வீரர்களுக்கு போதிய ஓய்வு அவசியம் என்றும் கூறினார். முன்னதாக தேசிய சாம்பியன் சேத்தன் ஆனந்த் உட்பட முன்னணிவீரர்களை சிங்கை,இந்தோனேஷியா சூப்பர் சீரிஸ் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி மறுத்து இந்திய பூப்பந்து சங்கம் (Badminton Association of India) ஆட்டவீரர்களின் கோபத்தை எதிர்கொண்டது.
தொடர்புள்ள சுட்டி: Gopichand staves off charges- Indiatimes Sport
Friday, May 4, 2007
ச: பூப்பந்து விளையாட்டு சர்ச்சை:கோபிசந்த் விளக்கம்
Labels:
இந்தியா,
சர்ச்சை,
விளையாட்டு
Posted by
மணியன்
at
4:55 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment