டேராடூன், மே 4: பெண்களுக்கு ஆண்குழந்தை பிறக்க வைப்பதற்கான மருந்தை தயாரித்ததாக யோகா குரு ராம்தேவின் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது விசாரணை நடத்த உத்தரகண்ட் மாநில அரசு உத்தரவிட்டது.
மனித மண்டை ஓடுகளைப் பயன்படுத்தி மருந்து தயாரிப்பதாக கடந்த ஆண்டு இந்த நிறுவனம் மீது மார்க்சிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது.
Dinamani
Friday, May 4, 2007
ஆண் குழந்தை பிறக்க மருந்து யோகா குரு ராம்தேவின் நிறுவனம் மீது விசாரணை
Labels:
ஆன்மீகம்,
சட்டம் - நீதி,
மருத்துவம்
Posted by
Boston Bala
at
11:19 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment