.

Friday, May 4, 2007

ச: 'போபால் வாயுக்கசிவு - அதிக நிவாரணம் இல்லை'

போபாலில் 1984ல் நடந்த விஷ வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக நிவாரணம் வழங்கப்படமாட்டாது என உச்ச நீதிமன்ற பென்ச் தீர்ப்பளித்துள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிவாரணத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாகத் தரவேண்டி போடப்பட்ட வழக்கில் இரண்டுபேர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது. இருந்தாலும் யாரேனும் இன்னும் நிவாரணம் பெறாமல் இருந்தால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் என தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

ஏற்கனவே 470 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

'No enhanced compensation for Bhopal victims'

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...