மனிதர்களின் கள்ளக் கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப் படும் ஹைதராபாத்தின் இரஷீத் தனது காவல்விசாரணையில் இதில் சம்பந்தப் பட்டிருக்கும் மற்ற பிரபலங்களின் பெயர்களை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. முந்தைய தெலுங்கு தேச மந்திரிகள் கிருஷ்ண யாதவ் மற்றும் ஸ்ரீனிவாச ரெட்டி ஆகியோரின் பாஸ்போர்ட்டுக்களும் அவனிடமிருந்து பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
இது பற்றி மேலுமறிய..Zee News - Trafficking scam: Kingpin reveals more names
Friday, May 4, 2007
ச:மனித போக்குவரத்து: மற்ற புள்ளிகளின் பெயர்கள் வெளிப்பட்டது
Labels:
இந்தியா,
ஊழல்,
சட்டம் - நீதி
Posted by
மணியன்
at
4:41 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment