.

Monday, May 14, 2007

ச:கராச்சியில் கண்டதும் சுட உத்தரவு

கராச்சியில் நடந்த கலவரங்களை அடுத்து அங்கே போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக பாக்கிஸ்தான் கராச்சியில் பதவி விலக்கப்பட்ட உச்ச நீதிம்மன்ற நீதிபதியின் ஆதரவாளர்களுக்கும் அதிபர் முஷ்ரஃபின் ஆதரவாளர்களுக்குமிடையே நடந்த மோதலில் 40பேர் பலியாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு உபைரானுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

எதிர்கட்சிகள் சார்பில் பாக்கிஸ்த்தான் முழுவதும் கடையடைப்பும் நடந்துவருகிறது.

Pakistani Soldiers Ordered to Shoot Karachi Rioters on SightBloomberg

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...