.

Thursday, June 7, 2007

கூடா ஒழுக்கத்திற்காக நான்கு பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

திருமணத்துக்கப்பாற்பட்ட பாலுறவு கொண்டதற்காக பெண்ணொருவருக்கும் மூன்று ஆண்களுக்கும் பாகிஸ்தானிய கிராமத்தின் பழங்குடி மூத்தகுடியினர், ஊர் முன்னிலையில் கொல்வதற்கு தீர்ப்பளித்தனர். நான்கு பேரும் இறப்பதை அறுநூறு மக்கள் பார்த்தனர்.

வன்புணர்வுக்கும் விபசாரத்துக்குமான சட்டதிருத்தங்களை பாகிஸ்தானிய நாடாளுமன்றம் கடந்த வருடம் நிறைவேற்றியிருந்தது. புதிய சட்டத்தின்படி மணமுடிப்பிற்கு அப்பால் உடலுறவு வைத்துக்கொள்பவர்களின் மரண தண்டனை நீக்கப்பட்டது.

BBC NEWS | South Asia | Pakistanis executed for adultery

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...