இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் சார்பில் சென்னை திருச்சி திருநெல்வேலி மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துக்கொண்டு இடஒதுகீடு வலியுறுத்தி கோஷமிட்டனர் இதனால் போராட்டம் நடைப்பெரும் பகுதிகளில் ஏராளமான போலிசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அலைப்பேசி வாயிலாக... ராஜீக்
Wednesday, July 4, 2007
இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம்.
Labels:
*சற்றுமுன்,
இடஒதுக்கீடு
Posted by
Adirai Media
at
10:33 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment