.

Wednesday, July 4, 2007

குவஹாத்தி: மீண்டும் குண்டு வெடிப்பு.

குவஹாத்தியில் இன்று இரவு 08.15 மணியளவில் சம்பவித்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மாநிலத்தின் முக்கிய கடை வீதியான சோனாராம் போரா ரோட்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோரிக்ஷாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் இத்துயரம் நிகழ்ந்தது. காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம் உல்பா தீவிரவாதிகள் என்று கூறியுள்ளார்.

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...