.

Monday, August 27, 2007

இரயில்களில் ஏ.டி.எம் வசதி விரைவில்.

ஓடும் ரயில்களில் ஏ.டி.எம். வசதி விரைவில் செய்யப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் அரங்க. வேலு வேலூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சேலம் கோட்டம் அறிவிக்கப்பட்டு, ரூ. 1.8 கோடியில் கட்டடங்கள் உள்ளிட்ட விரிவாக்கப்பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த கோட்டம் ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இதில் எந்த தடங்கலும் இல்லை. கேரள எம்.பி.க்கள் கூடுதலான பகுதிகளை கேட்டார்கள். அதுகுறித்து பேசி தீர்க்கப்படும்.

பாலக்காடு கோட்டத்தை பிரிப்பதில் எவ்வித வியாபார இழப்பீடும் இல்லை. திருவனந்தபுரம் மண்டலம் அமைப்பது குறித்து மத்திய அமைச்சர் லாலு முடிவு செய்வார். ஓடும் ரயில்களில் விரைவில் தேசிய வங்கிகளின் ஏ.டி.எம். வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...