.

Sunday, September 2, 2007

தாகூரின் நோபல் பதக்கம் மீட்க இயலாது - சி.பி.ஐ

ரபிந்த்ரநாத் தாகூரின் நோபல் பரிச்சு பதக்கம் திருடப்பட்டதை அடுத்து சி.பி.ஐ விசாரணை நடத்தியது. மூன்றரை வருட விசாரணைக்குப்பின் பதக்கம் மீட்க்க இயலாதபடி 'நிரந்தரமாக' தொலைந்து போயிருக்கலாம் என்றும். 'இந்த விசாரணையில் இனி பலன் தரும் நடவடிக்கை எதுவும் எடுக்க இயலாது' என சி.பி.ஐ யின் அறிவிப்பு தெரிவித்தது.

Rabindranath Tagore's Nobel medal lost foreveCNN-IBN
CBI closes Tagore's medal theft case NDTV.com
CBI shuts Nobel chapter after 3 years Times of India

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...