இருபதாயிரம் கோடி ரூபாய் கோடி ரூபாய் உபரி வருமானம் பெற உதவிய ரயில்வே ஊழியர்களைப் பாராட்டி அமைச்சர் லாலு பிரசாத் பரிசாக ரூ.37 கோடியை வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
நாலாவது பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு தலா 400 ரூபாய் ரொக்கம் தரப்படும். அவர்களுடைய நல நிதியில் தலா ரூ.100 சேர்க்கப்படும். இதர அலுவலர்களுக்கும் ரொக்கப் பரிசு உண்டு.
நன்றி :தினமணி
Friday, March 2, 2007
ரயில் ஊழியர்களுக்கு ரூ.37 கோடி பரிசு
Labels:
இந்தியா
Posted by
கவிதா | Kavitha
at
11:12 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment