.

Friday, March 2, 2007

திருவாரூர் தேரோட்டம் - முதல்வருக்கு இல.கணேசன் கோரிக்கை

திருவாரூர் ஆழித்தேரோட்ட திருவிழாவை மரபு மீறாமல் பாரம்பரியத்தை பேணி காக்கும் வகையில் அதற்கென குறிப்பிட்ட நாளான பங்குனி ஆயில்யத்திலே நடத்த ஆணையிட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியை தமிழக பிஜேபி தலைவர் இல.கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.


MSN-Tamil

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...