.

Friday, March 2, 2007

அனுபவ் குரூப் நிறுவன மோசடி

ரூ.320 கோடி சுருட்டிய அனுபவ குரூப் நிறுவனத்திடம் பணத்தை இழந்தது 1.20 லட்சம் பேர் புகார் கொடுத்தது 30 ஆயிரம் பேர் என போலிசார் தெரிவித்துள்ளனர். நிதி நிறுவனங்களிடம் முதலீடு செய்து தங்களது பணத்தை இழந்த பலர் அது குறித்து போலீசாரிடம் இதுவரை புகார் செய்யாமல் உள்ளனர்.

இது தொடர்பான கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏடிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம், ஐஜி விஜயகுமார், எஸ்.பி.எம். சத்தியப்பிரியா, உதவி கமிஷனர் வசந்தகுமார் மற்றும் போலிசார் பங்கேற்றனர்.

இது குறித்து மேலும்..........

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...