.

Friday, March 2, 2007

கேரள சிபிஎம்தலைவர் பினராயி விஜயன் மீது வழக்கு

கடந்த மாதம் 16ஆம் தேதி சென்னை வந்தபோது விமானதளத்தில் துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்ததாக நிறுத்தப் பட்ட பினராயி விஜயன் மீது உண்மை யான உரிமத்தைக் காண்பித்து கைப்பற்றப் பட்ட பொருட்களை மீட்காத தால் சென்னைகாவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. The Hindu : Tamil Nadu / Chennai News :

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...