போபர்ஸ் ஆயுத பேர ஊழலில் முக்கிய குற்றவாளியான குட்ரோச்சி சமீபத்தில் அர்ஜென்டினாவில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவிற்கு கொண்டுவர சி.பி.ஐ குழு அர்ஜென்டினா சென்றுள்ளது. சிபிஐ, இருய அறிக்கை தாக்கல் செய்தாலும், குட்ராச்சியை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவே என லண்டன் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நன்றி: தினமலர்.
Friday, March 2, 2007
குட்ரோச்சியை இந்தியா கொண்டுவர வாய்ப்புகள் குறைவு
Labels:
இந்தியா,
உலகம்,
சட்டம் - நீதி
Posted by
கவிதா | Kavitha
at
3:55 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment