.

Saturday, March 3, 2007

வருடத்திற்கு 4 லட்சம் தகவல் தொழில்நுட்ப நெறிஞர்கள் தேவை : சி.எஸ்.ஐ.!

வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சம் தகவல் தொழில்நுட்ப நெறிஞர்கள் தேவை. ஆனால், தகுதி பெற்றுவரும் 2 லட்சம் கணினி பொறியாளர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே பணி வாய்ப்பு பெறக்கூடிய தகுதியுடையவர்களாக உள்ளனர் என்று கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா கூறியுள்ளது!


WEB உலகம்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...