.

Saturday, March 3, 2007

இன்று ஆற்றுக்கால் அம்மன் பொங்கலா கொண்டாட்டம்

திருவனந்தபுரத்திலிருக்கும் ஆற்றுக்கால் பகவதி கோவிலில் இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து கும்பிட்டனர். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு மாசிமகம் அன்று ஒரே நாளில் இலட்சக்கணக்கானவர் வருகை தருவது ஆண்டுதோறும் நிகழும் நிகழ்ச்சியாகும். கோவிலிலிருந்து 5 கி.மீ தூரத்திற்கு கேரளாவிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் பெண்கள் வரிசையாக அரிசியும் வெல்லமும் கலந்து பொங்கல் பொங்குவது அருமையானக் காட்சியாகும். சென்ற வருடம் அதிகமான பெண்கள் குழுமிய விழாவாக கின்னஸ் சாதனை படைத்தது. இதுபற்றிய NDTV.com - News

2 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

ஆட்டுக்கால் அல்ல நண்பரே ஆற்றுக்கால் பகவதி

சிறில் அலெக்ஸ் said...

நன்றி அரவிந்தன் சரி செய்துவிட்டோம்.

-o❢o-

b r e a k i n g   n e w s...