கடந்த வியாழனன்று கோபன்ஹேகன் கட்டிடமொன்றில் கூடியிருந்த சமூக விரோதக் கும்பலொன்றை தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் கலைத்ததிலிருந்து ஆரம்பித்த கலவரங்கள் இன்று தீவிரமடைந்துல்ளது. ஸ்வீடன், நார்வே மற்றும் ஜெர்மனியிலிருந்து டானிஷ் இளைஞர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் இதுவே மிக கடுமையான கலவரமாகும்.மேல் விவரங்களுக்கு
Saturday, March 3, 2007
டென்மார்க் தெருக்களில் கலவரம்
Posted by
மணியன்
at
7:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment