.

Wednesday, April 4, 2007

ச: ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு!

தமிழ் புத்தாண்டு தினமான வரும் 14ம் தேதி முதல் சென்னை மாநகரத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா ஆகிய உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் இன்று அறிவித்தார். மே முதல் தமிழகம் முழுவதும் விநியோகம் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு அதிரடி.

- மாலை முரசு

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...