.

Wednesday, April 4, 2007

ஆந்திராவில் இன்று பந்த் .

பிற்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை கண்டித்து ஆந்திராவில் இன்று முழு அடைப்பு நடந்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது .

1 comment:

Anonymous said...

நடுவன் அரசு உரிய நடவடிக்கை எடுத்து 27% இந்த ஆண்டே நிறைவேற்றட்டும்

-o❢o-

b r e a k i n g   n e w s...