.

Thursday, May 31, 2007

தினம் 10 மரக் கன்றுகள் நடும் ஒரிசா பெண்

புவனேசுவரம், மே 31: ஒரிசா மாநிலம் பலசூர் மாவட்டம் கூதப்படா கிராமத்தைச் சேர்ந்தவர் ஊர்மிளா பெஹிரா(48). இவர் சுமார் 15 ஆண்டுகளாக தினமும் சுற்றுப்புற கிராமங்களில் 10 மரக் கன்றுகளை நட்டு அவற்றை தொடர்ந்து பாரமரித்து வருகிறார்.

இப்படியாக அவர் இதுவரை 60 கிராமங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமாக மரங்களை வளர்த்துள்ளார்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...