வேலூர் அருகே இரு கோழிப்பண்ணைகளில் மின்கசிவு மூலமாக எழுந்த தீ விபத்தில் ஆயிரம் கோழிகள் வரை தீக்கிரையாயின. 2400 கோழிகள் இருந்த ஓலை வேய்ந்த பண்ணையில் தீபிடித்ததும் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். ஒரு பண்ணை முழுவதுமாக சாம்பலானது.
The Hindu News Update Service
Thursday, May 31, 2007
ச: ஆயிரம் கோழிகள் தீக்கிரை
Posted by
மணியன்
at
6:39 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment