.

Thursday, May 31, 2007

ஜெத்தா கொலை சம்பவம்: இந்தியர் உட்பட எட்டுபேர் கைது!

கடந்த மே11ல் ஜெத்தாவின் முஷ்ரிஃபா பகுதியில் நடந்த கொலை தொடர்பாக ஒரு இந்திய ஓட்டுநர், இரண்டு இலங்கை பணிப் பெண்கள் உட்பட எட்டுபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருட முயன்று, கொலையில் முடிந்த இச்சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டவர் மின்சார வயர்களால் பிணைக்கப்பட்ட நிலையில், தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

ஒரு பெட்டகத்தை உடைத்து திருட வந்தவர்கள் ஆயிரம் ரியாலுக்கு மேல் அதில் காணவில்லையாம்.

மேலும் படிக்க: அரப் நியூஸ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...