.

Wednesday, May 9, 2007

ச:'இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம்' - கருணாநிதி

தினகரன் அலுவலகத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி என்றும் அதில் வாரிசு அரசியலுக்கு இஅடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், கருத்துக் கணிப்புக்களின்மேல் தனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை என்றும் இதைக்கொண்டு கட்சியில் விரிசலை ஏற்படுத்த யாரும் முயலவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

No room for dynastic politics in DMK: Karunanidhi


கருத்துக்களை விவாதப் பதிவில் தெரிவியுங்கள்

1 comment:

Anonymous said...

What can they do with this 2 lakhs? He cannot compensate the family members even with his entire wealth.

Long Live Tamilnadu

-o❢o-

b r e a k i n g   n e w s...