.

Thursday, June 7, 2007

ஓமனில் சூறாவளி - இந்தியர் பலி

நேற்று ஓமனில் நிகழ்ந்த கடுமையான சூறாவளிப் புயலில் சிக்கி கேரளாவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் உயிரிழந்தார். மேலும் கேரளா ஆந்திரா பஞ்சாபைச் சார்ந்த மொத்தம் 8 இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள விரும்புபவர்கள் 00968-24813838 அல்லது 00968-24812936. (fax number is 00968-24811607).
தில்லியில் இருக்கும் கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்புகொள்ள. 011-23015300. (fax number is 011-23018158. )

1 comment:

நளாயினி said...

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழந்த அனுதாபங்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...