.

Monday, June 11, 2007

ச: தென்னிந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உருக்காலை: ஆந்திரா முதல்வர் அடிக்கல் இட்டார்

ஆந்திரப்பிரதேச முதல்வர் இராஜசேகர ரெட்டி நேற்று தனது கடப்பா மாவட்டத்தில் ஜம்மலமடகு என்ற இடத்தில் தென்னிந்தியாவிலேயே தனியார் துறையில் மிகப்பெரிய இரும்பு உருக்காலைக்கு அடிக்கல் நாட்டினார். 10,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் ரூ12500 கோடி செலவில் அமையவிருக்கும் இந்த ஆலை ஆண்டிற்கு 4.3மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்யும்.

Foundation stone laid for mega steel plant in Andhra

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...