.

Monday, June 11, 2007

ஆண்களிடையே அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்!

பொதுவாக மார்பக புற்றுநோய் பெண்களையே அதிகம் தாக்குகிறது எனினும் ஆண்களிடையேயும் சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாரம்பரிய காரணங்கள், பருமன், குடிப்பழக்கம், மரபணு ஒழுங்கின்மை, கதிரியக்கம் என்பன இந்நோய் பரவும் காரணங்களுள் சில!

வருடம் ஒன்றுக்கு 75,000க்கும் மேற்பட்ட மார்பக புற்றுநோய்கள் இந்தியாவில் இனங்காணப்படுகின்றன. இவற்றில் ஆண்நோயாளிகள் விகிதம் மிகக்குறைவே எனினும் சமீப காலங்களில் சொல்லத்தக்க அளவுக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றன

மேலும் படிக்க...

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...