.

Wednesday, July 25, 2007

எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து குதித்து 3 பேர் தற்கொலை

உத்தரபிரதேச மாநில எம்.எல்.ஏ.க்களுக்கான விடுதி லக்னோவில் உள்ளது. ஓ.சி.ஆர். கட்டிடம் என்று அழைக்கப்படும் அந்த விடுதியில் தங்கியிருந்த ஒரு பெண் நேற்று அதிகாலை 8-வது மாடியிலிருந்து கீழே குதித்தார். உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அந்த பெண் பலியானார்.

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து மேலும் ஒரு பெண்ணும், ஆணும் எம்.எல்.ஏ. விடுதியின் 7-வது மாடியிலிருந்து குதித்தனர். குதித்த வேகத்திலேயே உடல் சிதறி அவர்களும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மாலைமலர்

3 suicides in 4 hrs at Lucknow building - India - The Times of India

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...