திருப்பதி - திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் விடுதி அறைகளுக்கான டிக்கெட்டுகள் போன்றவை கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தேவஸ்தான நிர்வாகி கள் தரிசன டிக்கெட், மற்றும் விடுதி டிக்கெட்டுகளில் பக்தர்களின் போட்டோவை அச்சிட் டுத்தர முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அவர்கள் பெங்களூரில் உள்ள இன் டியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
டிஜிடல் கேமராவை கவுன்டரில் பொருத்தி தரி சன டிக்கெட் எடுக்கும் போது பக்தரை போட்டோ பிடித்து, அதை டிக்கெட்டில் பதிவு செய்து கொடுக்கலாம் என்று அந்நிறுவனம் சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைமலர்
TTD to trifurcate Central Reservation System - Newindpress.com
Wednesday, July 25, 2007
திருப்பதி கோவில் தரிசன டிக்கெட்டில் பக்தர்கள் போட்டோ தேவஸ்தானம் முடிவு
Labels:
ஆன்மீகம்,
இந்தியா,
தொழில்நுட்பம்
Posted by
Boston Bala
at
12:21 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
Excellent idea.
Ravi
மிக நல்ல முடிவு. தொழில் நுட்பத்தின் பெரும் பயன்.
என்ன இருந்தாலும், திருப்பதி,
திருப்பதிதான்.
Post a Comment