.

Wednesday, July 25, 2007

ஹங்கேரி: வெயிலுக்கு 500 பேர் பலி

இந்தியாவில் கடும் மழை வெள்ளத்தால் மக்கள் அவதியில் அகப்பட்டிருக்க.,ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் கடும் வெயிலால் நிறைய பேர் பலியாகியுள்ளனர்.
இந்தச்செய்தியின் படி, கடந்த வாரத்தில் மட்டும், வெயிலாலும், அனல் காற்றாலும் ஹங்கேரியில் 500 பேர் வரை பலியாகிவிட்டனராம். 42^C அளவுக்கு வெயில் கொளுத்துகிறதாம்.

பக்கத்து நாடான ருமேனியாவிலும் 30 பேர் பலியாகியுள்ளனராம். செர்பியாவில் விவசாயப்பயிர்கள் கருகிவிட்டன.

நன்றி: மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...